அறிஞர் திரும்பி வராதது கண்டு,

அரசன் வெறியில் துடிக்கிறான். 

சிறுவர் பலரில்  ஐயம் கொண்டு, 

சினத்தில் கொன்று முடிக்கிறான். 

வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு; 

வாழ நினைப்போன் படிக்கிறான்.

புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;

புரியா ஏரொது வெடிக்கிறான்!

(மத்தேயு 2).