பிறந்த செய்தி முதலில் கேட்டார்,
பிறரால் ஒடுக்கப் பட்டவரே.
திறந்த வெளியில் மந்தை காக்கும்,
உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,
உண்மையின்றித் தீட்டென்பார்.
நிறைந்த அறிவால் நமை நடத்தும்,
நேரிறையோ நற் கூட்டென்பார்!
(லூக்கா 2: 8-12).

The Truth Will Make You Free