பின்னாள் வந்த அரசரில் இருந்த பிரிவினை எண்ணம் வலுக்கவே, ஒன்றாய் இருந்த இசரயெல் நாடும், உடைந்து இரண்டாய் ஆனதே. இன்னாள் இதனைக் கண்டு திருந்த, எண்ணா நெஞ்சம் உலுக்கவே, சொன்னேன் இன்று பாட்டு வழியாய்; சொல்லும் சூடாய்ப் போனதே! (2 குறிப்பேடு 10-13)