வேறு வழியற்றதாலே விடுவித்தார். விட்ட பின் எகிப்தியர் ஒடுகிறார். ஆறு நூறு தேரிலே விரைந்தார்; அக்காடெங்கிலும் தேடுகிறார். பேறு நிறைந்த இசரயெல்லரோ, பெருங்கடல் முன்பு வாடுகிறார். யாருமுதவிட இயலா நிலையில், இறையே கடத்தி விடுகிறார்! (விடுதலைப் பயணம் 14).