பாறைகள் உடையட்டும்!

அடி பட்டிறக்கும் மனிதரைப் பார்த்து,

அவர் செயல் முடிவு என்கிறோம்.

பிடி பட்டிராத நம் வினை சேர்த்து,

பெருமை பேசித் தின்கிறோம்.

தடி கொண்டிறைவன் தடுத்தாலன்றி,

தம் பிழை திருத்த மறுக்கிறோம்.

வெடி வைத்துடைத்துக் கொடுப்பாரின்றி,

வெளி வரா நீராய் இருக்கிறோம்!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

May be an image of nature and waterfall