என் பல்லெல்லாம் ஆடுவதேன்?
இதனால் அழுக்கு கூடுவதேன்?
முன் நிற்போர்க்கு நாறுவதேன்?
முகரா நான் எதிர் கூறுவதேன்?
தன் நிலை அறியா மனிதர் நாம்;
தவறிலை என்கிற புனிதர் நாம்.
இந்நிலை அகலப் பணிதல் தாம்,
இறைவனிடத்து இணைவதாம்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
என் பல்லெல்லாம் ஆடுவதேன்?
இதனால் அழுக்கு கூடுவதேன்?
முன் நிற்போர்க்கு நாறுவதேன்?
முகரா நான் எதிர் கூறுவதேன்?
தன் நிலை அறியா மனிதர் நாம்;
தவறிலை என்கிற புனிதர் நாம்.
இந்நிலை அகலப் பணிதல் தாம்,
இறைவனிடத்து இணைவதாம்!
-கெர்சோம் செல்லையா.