திருடாதேயெனச் சொல்வோர் இன்று, திருடும் காட்சி காண்கிறோம். அருளாளர் போல் அவரும் நின்று, அள்ளிச் செல்வதும், காண்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி, ஊரை உண்பதும், காண்கிறோம். இறைவ னொருவரே மெய் வழி காட்டி; இயேசுவில் கண்டு, வேண்டுவோம்!