ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை,

ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு,

பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த,

பெரியரில் ஐசையா முதல்வர்.

வருமெதிர் கால நற்செய்தி வடிவை,

வழங்கும் ஐசையாவின் எழுத்து,

திருடரை மீட்கும் இறைவாக்காகும்;

திருந்தின் இறை புதல்வர்!

(ஏசாயா)

May be an image of 1 person and text