பற்பல தூதினை வாக்கினர்கள்,

பன்னாட்களாய்ச் சொன்னாலும்,

நற்பொருள் நடுவில் ஒன்றுண்டு.

நாம் தேடுகிற மீட்புண்டு.

கற்பதற்கரிய வாக்குரைகள்

கற்பனை போன்று வந்தாலும்,

அற்புதம் அதிலே ஒன்றுண்டு.

அன்பரேசு மீட்பருண்டு!

May be an image of text