மறம் தழைக்க, மாண்புகள் இழக்க, மனிதம் மறைந்த அந்நாளில், அறம் செழிக்க, அரசரை இழுக்க, அங்கு வந்தார் இறைவாக்கினார். திறம் தெரியா மக்களை ஈர்த்து, தெய்வ வழியில் திருப்புதற்கு, நிறம் மாறா இறைவாக்குரைத்து, நேர்மையையே நோக்கினார்! (1&2 அரசர்கள் )