தடைக் கற்களை உடைத்துப் போடும்
தாவிது, ஈசயின் புதல்வன்.
கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும்,
இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும்,
இறைப் புகழ் பாடிய புலவன்.
கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும்,
கேட்போர் போற்றும் தலைவன்!
(1 & 2 சாமுவேல்)
The Truth Will Make You Free