இதுபோல் இழந்தார் யூதெய நாட்டார்;

எதிர்த்த பாபிலோன் முன் விழுந்தார்.

எதுவுமில்லாமல் அவரும் அழித்தார்;

எழுபது ஆண்டுகள் சிறை பிடித்தார்.

பொது மறைத்தூதர் எரேமியா என்பார்,

புரிந்து முன்னே இதைச் சொன்னார்.

அது கேளாதார் அவமாய் அழிந்தார்;

அறமுரைத்தாரோ, துடி துடித்தார்!

(புலம்பல்)

May be an image of 1 person and text