தொழுவதற்காகக் கட்டிய கோவில்,

துயருடன் ஒருநாள் அழிந்தாலும்,

எழுதி வழங்கிய சாலமொன் நூற்கள்

இன்றும் இருந்து இறை பாடும்.

பழுதிலா வாழ்க்கை வாழ விரும்பி,

பண்புகள் வளர்க்கும் யாவரும்,

விழுதுகள் விட்டு, விண்ணில் நிலைக்க,

வீணானவற்றைக் கை விடும்!

(2 குறிப்பேடு 2-8)

May be an image of text