ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உண்மை இறையின் வாக்காகும்.

பருவம் வருமுன் பாலியல் இச்சையில்,

படுப்பது இன்றைய நோக்காகும்.

அருவருப்பாக ஆயிரம் வைப்பது

அரசர்கள் செய்கிற தவறாகும்.

புரிய மறுத்த சாலமொன் வீழ்ச்சியில்,

புனிதம் கற்பார் எவராகும்?

(1 அரசர்கள் 11)

May be an image of 5 people