ஒவ்வொரு வரியும் உண்மை என்று,

உரைக்கும் நூலே தானியெல்.

அவ்வரு நூலை எழுதிய அவர்க்கு,

அளித்தார் பரிசு அரிக் குகை.

எவ்விதம் இவரால் இப்படி எழுத

இயன்றது என்று பார்க்கையில்,

கவ்விடும் தெய்வ ஆவி அறிவு;

களைவோம் நம் வெறிப் பகை!

(தானியேல்)

May be an image of 1 person