கேடு வருவது கண்டுரைத்தும்,

கெடுவார் அதை ஏற்கவில்லை.

ஏடு எழுதி எரேமியா தந்தும்,

யூதேயாவும் பார்க்கவில்லை.

நாடு அழியும் நிலைக்கு வந்தும்,

நம்பாதாரை வெறுத்ததில்லை.

தேடுகின்ற இறை வாக்கினரும்,

திருக்கண்ணீர் நிறுத்தவில்லை!

(எரேமியா & புலம்பல்)

May be an image of text