தளர்ந்து எலியா தயங்கும் நாளில்,

தந்தார் இறை ஓர் இளைஞனை.

வளர்ந்து எலிசா வரம் பெற்றோங்கி,

வழி நடத்தினார் இரு கிளைதனை.

மலர்ந்து மயக்கும் பணவேட்கையினை,

மாற்றுபவராய் அவர் நின்றார்.

உலர்ந்து போவாய், ஊனின் விருப்பே;

உணர்ந்த மனிதரே வென்றார்!

(1 அரசர்கள் 19:9 – 2அரசர்கள்13)

May be an illustration