எலியா என்கிற இறைவாக்கினரை,

எண்ணிப் பார்க்கும் வேளையில்,

வலிதாய் இருக்கும் அவரது பற்றை,

வழங்க இறை வேண்டுவோம்.

பலியாக்குகிற வெறியை மட்டும்,

பற்றிட வேண்டாம் என்கையில்,

தெளிவாய் தெய்வம் பேசுவதாயும்,

திருமறை ஆழம் தோண்டுவோம்!

(1 அரசர்கள் 17:1 – 2 அரசர்கள் 2:14).

May be an image of fire and text