மறம் தழைக்க, மாண்புகள் இழக்க,

மனிதம் மறைந்த அந்நாளில்,

அறம் செழிக்க, அரசரை இழுக்க,

அங்கு வந்தார் இறைவாக்கினார்.

திறம் தெரியா மக்களை ஈர்த்து,

தெய்வ வழியில் திருப்புதற்கு,

நிறம் மாறா இறைவாக்குரைத்து,

நேர்மையையே நோக்கினார்!

(1&2 அரசர்கள் )

May be an image of text