பின்னாள் வந்த அரசரில் இருந்த

பிரிவினை எண்ணம் வலுக்கவே,

ஒன்றாய் இருந்த இசரயெல் நாடும்,

உடைந்து இரண்டாய் ஆனதே.

இன்னாள் இதனைக் கண்டு திருந்த,

எண்ணா நெஞ்சம் உலுக்கவே,

சொன்னேன் இன்று பாட்டு வழியாய்;

சொல்லும் சூடாய்ப் போனதே!

(2 குறிப்பேடு 10-13)

May be an image of 2 people, map and text