படுத்த படுக்கையில் தாவிது விழவே,

பார்க்கும் மக்கள் நலம் பேண,

அடுத்த அரசனைத் தேர்வு செய்தார்;

அவன்தான் அறிஞன் சாலொமன்.

தொடுத்த போர்களை முடித்து எழவே,

தொடர்ந்து அமைதி இவன் காண,

எடுத்த பேறாய் மக்கள் மகிழ்ந்தார்;

இன்று ஏங்குதே நிலமண்!

(1 அரசர்கள் 1&2)

May be an illustration of text