தன்னிலை விளக்கும் பாடல்கள் தந்தும்

தாவிது இறையைப் புகழ்கிறார்.

முன்னறிவோடு இறை வாக்குரைக்கும்,

முழுமைப் பற்றிலும் திகழ்கிறார்.

இந்நிலம் மீட்க வருபவர் ஒருவர்,

இவர் வழித்தோன்றல் என்கிறார்.

சொன்னவை பாடி, சுவைப்பவர் கோடி;

சொந்தமாம் பேறும் உண்கிறார்!

(தாவிதின் திருப்பாடல்கள்)

May be an image of 1 person and text