தடைக் கற்களை உடைத்துப் போடும்

தாவிது, ஈசயின் புதல்வன்.

கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும்,

கடவுள் கணக்கில் முதல்வன்.

இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும்,

இறைப் புகழ் பாடிய புலவன்.

கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும்,

கேட்போர் போற்றும் தலைவன்!

(1 & 2 சாமுவேல்)

May be an image of 1 person and harp